Posts

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஆலோசனை

Image
  பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது, அதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளை திறப்பது குறித்த முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவு அந்தந்த பள்ளி / நிறுவன நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, நிலைமையை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஜனவரி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள மாநிலங்கள் : பீகார் : பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் 2021 ஜனவரி 4 முதல் மீண்டும் திறக்கப்படும். ஆனால், முதற்கட்டமாக மேல்நிலை வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 15 நாட்களுக்கு நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், ஜூனியர் பிரிவுகளும் மீண்டும் திறக்கப்படும். புதுச்சேரி:  புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஆரம்பத்தில், பள்ளிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரை நாள் வகுப்புகள் நடைபெறும். ஜனவரி 18 முதல் முழு நாள் வகுப்புகள் இருக்கும். அனைத்த...

TNTEU B.ED II YEAR RECORD II HOW TO WRITE REFLECTIVE JOURNAL RECORD II HOW TO WRITE B.ED RECORDS

Image
 

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது???

Image
  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக பள்ளி, கல்லூரி தேர்வுகளில் பல்வேறு சலுகைகளை அறிவிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு அமைத்த கல்வியாளர் குழு சமர்ப்பித்த 2வது கட்ட அறிக்கையின்படி தமிழகஅரசு 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளதாகவும், மேலும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக விவாதித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை போதித்து வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளிக் கல்வித்துறை முன்னாள் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ...

Aavin நிறுவனத்தில் 8th/10th படித்தவருக்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை!

Image
  Aavin நிறுவனத்தில் 8th/10th படித்தவருக்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை! Aavin நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் Manager, Deputy Manager, Extension officer Gr-II, Executive ,Junior Executive ,Private secretary ,Technician ,Light Vehicle Driver ,Heavy Vehicle Driver (HVD) உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன.மேலும் இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை நமது தளத்தில் காணலாம். வேலைவாய்ப்பு விவரம்:-(Aavin நிறுவனத்தில் 8th/10th படித்தவருக்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை!) நிறுவனம் Aavin நிறுவனம் வகை தனியார் நிறுவனம் மொத்த காலிப்பணியிடங்கள் 38 பணியின் வகைகள் பல்வேறு விண்ணப்பிக்கும் முறை தபால் தேர்வு செய்யும் முறை நேர்காணல் பணியிடம் திருப்பூர் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2021 & 06.01.2021 வேலைவாய்ப்பு விவரம் மேலும் தகவலுக்கு கீழே உள்ள உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். பணிகள்:- • Manager – 05 • Deputy Manager – 04 • Extension officer Gr-II – 02 • Executive – 10 • Junior E...

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு அரசு வேலை ரெடி!

Image
   . 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு அரசு வேலை ரெடி!!! மருத்துவ மற்றும் ஊரக நலபணிகள் இயக்ககம் தற்போது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் Office Assistant என்ற பணிக்கு 25 காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை நமது தளத்தில் காணலாம் நிறுவனம் Directorate of Medical and rural health service வகை தமிழ்நாடு அரசு மொத்த காலிப்பணியிடங்கள் 25 பணியின் வகைகள் Office Assistant விண்ணப்பிக்கும் முறை தபால் விண்ணப்பிக்க கடைசி தேதி 31/12/2020 தேர்வு செய்யும் முறை Written Exam / Interview பணியிடம் சென்னை வேலைவாய்ப்பு விவரம் மேலும் தகவலுக்கு கீழே உள்ள உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். விண்ணப்பிக்கும் முறை:- 1.கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும். 2.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். 2.உங்களுக்கு எந்த பணிக்கு தகுதி உள்ளது என்பதை புரிந்து கொண்டு அந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3.விண்ணப்பத்துடன் தகுந்த ...

கற்றலும் கற்பித்தலும்

Image
 

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடக்கம்; அறிவியல் பாடம் தேர்வெழுத தனித்தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்- ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை

Image
  பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடக்கம்; அறிவியல் பாடம் தேர்வெழுத தனித்தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்- ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை பிளஸ் 2 பொதுத்தேர்வில் அறிவியல், தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளையும் நேரடி தனித்தேர்வர்கள் எழுத பள்ளிக்கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை ஆண்டுக்கு சராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்களின் உதவியுடன் பயிற்சி பெறும்ஆயிரக்கணக்கான தனித்தேர்வர்களும் தேர்வை நேரடியாக எழுதி வருகின்றனர். இதில் தனித்தேர்வர்கள் மேல்நிலை வகுப்புகளில் கலைப்பிரிவு பாடங்களை மட்டுமே தேர்வு செய்ய தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆர்வம் இருந்தாலும் அறிவியல், தொழில் பாடப்பிரிவுகளை தனித்தேர்வர்கள் படிக்க முடியாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சி.அருளானந்தம் கூறியதாவது: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதற்கு ...