Posts

Tnteu B.Ed II Year Environment Education Model Question Paper

Image
 

அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு !

Image
  அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! தமிழகத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! கொரோனாநோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்படப்பட்டுள்ளன. மத்திய அரசு செப் 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பல மாநிலங்களில் அரசு பள்ளிகளை திறந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்னும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என அனுமதி வழங்கி உள்ளது. அரசு அதிரடி அறிவிப்பு: 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் எனவும், மேலும் அவர்கள் கொரோனோ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியேவுள்ள பள்ளிகள...

10th / SSLC - Public Exam September 2020 - Original Question Papers & Answer Keys Download

Image
                          PrivateCandidate    Public Examination -2020 Question Papers & Answerkey 10th Tamil 10thTamil-PrivateCandidate  PublicExam September 2020 - Original Question Papers | Mr. S.SARAVANAN M.Sc.,B.Ed -  Download Here 10thTamil-PrivateCandidate  - Full Answer Keys from MA Team -  Download Here 10th English 10thTamil-PrivateCandidate  PublicExam September 2020 - Original Question Papers | Mr. S.SARAVANAN M.Sc.,B.Ed -  Download Here 12th English - Public Exam September 2020 - Full Answer Keys from MA Team -  Download Here 10thMaths-PrivateCandidate PublicExam September 2020 - Original Question Papers | Mr. S.SARAVANAN M.Sc.,B.Ed -  Download Here 12th Maths - Public Exam September 2020 - Full Answer Keys from MA Team - Download Here (Soon) 10th Science 10th Science - Public Exam September 2020 - OriginalQuestionPapers|Mr.S.SARAVANANM....

Creating an inclusive School Paper 2020

Image
 

சற்றுமுன் வெளியான தகவல் யுஜிசி அதிரடி உத்தரவு கல்லூரி மாணவர்களுக்கு

Image
  திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து   கல்லூரி களிலும் நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் நவம்பர் மாதமே தொடங்க வேண்டும். அதற்கேற்ப, அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கையை அக்டோபருக்குள்   முடி த்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரிகளுக்கு பல்வேறு விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. * நவம்பரில் கல்லூரிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. புதியதாக சேருபவர்களுக்கு ஆன்லைன் கல்லூரி வகுப்புகள் ெதாடங்கப்படும். * நவம்பரில் வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அவர்களுக்கான கல்வி ஆண்டு 2021 ஆகஸ்ட் 30 வரை நடக்கும். * கொரோனா தொற்றுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிகட்டும் வகையில், இந்த கல்வியாண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரி வகுப்பு நடக்கும். * அதனடிப்படையில், குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் ஏதும் விடாமல் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும். * அதேபோல அனைத்து பல்கலைக்கழகங்களும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்களுக்கும...

புத்தகத்தை பார்த்து தேர்வெழுத விடுங்கள்...D.T.Ed கல்லூரி மாணவிகள் போராட்டம்!

Image
மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் கடந்த 21ஆம் தேதி இறுதிப் பருவத்தேர்வு தொடங்கியிருக்கும் நிலையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத விடாததால் கண்டன கோஷங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் எழுதலாம் என அறிவிப்பை மத்திய பல்கலைகழகம் அறிவித்திருந்தது. அதேபோல் இந்த தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்று அனுமதியையும் மத்திய பல்கலைக்கழகம் வழங்கி இருந்தது. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அதேபோல் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தேர்வுக்கு செல்லும் பொழுது புத்தகங்களை எடுத்து சென்று தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுத சென்ற நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியின் தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத புத்தகத்தை எடுத்து சென்ற பொழுது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதக்கூடாது என கண்டிக்கப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து மாணவர்கள...

எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை., அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!

Image
  எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை., அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை! 2019 -20 மற்றும் 2020 -21 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை, வரும் 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019 -20 கல்வியாண்டில், எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையையும், 2020 21 ஆம் கல்வியாண்டில் வருகிற 30-ஆம் தேதி வரை, எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை தகவல்களை அடுத்த மாதம் ஏழாம் தேதி மாலை 5 மணிக்குள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, அனைத்த...