தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு என்ன
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூருகையில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று அவர் GIகூறினார்.
Comments
Post a Comment