பத்தாம் வகுப்பு அசல் சான்றிதழ்கள், வரும், 23ம் தேதி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பத்தாம் வகுப்புஅசல்சான்றிதழ்கள், வரும், 23ம் தேதிமாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மார்ச்சில், பொது தேர்வு 2020 மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இதையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராகி, தேர்வு துறையில் இருந்து, மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.மதிப்பெண் சான்றிதழ் வரும், 21ம் தேதி மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, 23ம் தேதி முதல், பள்ளிகள் வழியே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என, பள்ளிகளுக்கு தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
Comments
Post a Comment