தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!

 தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசில் பல அதிகாரிகள் சேர்ந்து வரும் ஆகஸ்ட்  31ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்கலாம் என இயக்கலாம் முடிவெடுக்கின்றனர்.

பேருந்துகளில்  பயணிக்கும் பயணிகளுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை வகுத்து இருக்கின்றனர். 


 பேருந்தில் ஏறும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அவ்வாறு முக கவசம் அணியவில்லை என்றால் பேருந்துகளில் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர்.

மேலும் பேருந்தில் ஏறும் பயணிகள் அனைவருக்கும் (டெம்பரேச்சர்) காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப்படும் அவ்வாறு காய்ச்சல் இருப்பின் இருப்பின் அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்

மேலும்  பேருந்துகளை பொருத்தவரை  மாவட்டங்களுக்கு இடையே .இயக்கப்படாது . என தெரிவிக்கப்பட்டுள்ளது உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது .  .என அறிவித்துள்ளனர் இதன் மூலம் தொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படும் என தெரிவித்துள்ளனர்

Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

TNTET 2020 Syllabus for Paper 2