கொரோனா தடுப்பூசி Ready Happy News




கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தடுப்பூசியை பரிசோதனை செய்து பார்க்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

     தெலங்கானா மாநிலத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிரான இந்தியாவின் முதல்தடுப்பூசியைகண்டுபிடித்துள்ளனர்

    இதனை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) அனுமதி அளித்துள்ளது.

அதன்படி வரும் ஜூலை மாதம் பரிசோதனைகள் தொடங்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவில்உள்ள தேசிய வைரலாலஜி நிறுவனத்தில்(NIV) கொரோனா வைரஸ் நுண்ணுயிரியை பிரித்தெடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

How To Download D.T.Ed 2 Year Books