அஞ்சல் துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அஞ்சல் துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அஞ்சல் துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.எளிமையாக உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.இந்த வேலைக்கு 19.08.2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஒரு சில தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
வேலைவாய்ப்பு விவரம்(Post Office Recruitment 2020)
அமைப்பு:-அஞ்சல் துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-05
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-ஒரு சில தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-19.08.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.Staff Car Driver எனும் பணியில் மொத்தம் 5 காலிபணியிடங்கள் உள்ளன.இந்த பணிகள் இனசுழற்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது.
கல்வித்தகுதி:-
10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
1.கூடுதலாக ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்
சம்பளம்:-
1.Staff Car Driver என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.19,900/- வழங்கப்படும்
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் ஓரு சில தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.அதாவது Driving Test மற்றும் சில.அதனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 19.08.2020 அன்றைய தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Comments
Post a Comment