Posts

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் - யூஜிசி அறிவிப்பு .. மாணவர்கள் அதிர்ச்சி .!

Image
  இறுதி பருவத் தேர்வு கட்டாயம் - யூஜிசி அறிவிப்பு .. மாணவர்கள் அதிர்ச்சி .!! பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது. நடத்தியே தீரவேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி பல்கலைக்கழக மானியக் குழு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. இறுதிப் பருவ அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் தொடர்ந்த வழக்குகளில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், அதன் சார்புச் செயலாளர் உமாகாந்த் பலுனி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'இறுதிப் பருவத் தேர்வுகளை ஆன்லைன் அல்லது தனிமனித விலகல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேரடியாகவும் தேர்வு நடத்த அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்வுகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது எனவும், தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ம...

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Image
     தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என மருத்துவக்குழு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திறந்தவெளி வகுப்புகளை நடத்த சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது இதனால் மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது

அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கி தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள

Image
   அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கி தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரலில் தேர்வு எழுதுவதற்காக கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க பல்கலைக்கழக ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதன்படி, ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். இந்த முடிவு செயல்வடிவம் பெறும் பட்சத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது. அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அரியர் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்விலிருந்து 70%, முந்தைய தேர்விலிருந்து 30% கணக்கிட அரசு அறிவுறுத்தப்பட்டது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் ...

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Image
 . தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் டுடோரியல் மூலமாக எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடந்தது. இந்நிலையில் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் மாணவர்கள் எழுதிய நிலையில் வெறும் 8 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் அதேபோல 40 ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்ற 12ம் வகுப்பு தனித்தேர்விலும் 12% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய கல்வி செய்திகள் October 28.10.2020 மாணவன் ஆசிரியர் சரவணன்

Image
 

இனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்

 📌📌 *இனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்*... *📌 ஆதார்கார்டு பெயர் மாற்ற/திருத்தம் செய்ய...* https://bit.ly/37FM1dh *📌 ஆதார்கார்டு பிறந்த தேதி மாதம் வருடம் மாற்றம் செய்ய...* https://bit.ly/37FM1dh *📌 ஆதார்காடு முகவரி மாற்றம் செய்ய/ திருத்தம் செய்ய...* https://bit.ly/37FM1dh *📌 ஆதார் கார்டு தந்தை பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...* https://bit.ly/37FM1dh *📌 ஆதார் கார்டு கணவர் பெயர்  திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...* https://bit.ly/37FM1dh *📌 ஆதார்கார்டு டவுன்லோடு செய்ய...* https://bit.ly/37FM1dh *📌 PV Cஆதார் கார்டு விண்ணப்பிக்க...👇* https://bit.ly/37FM1dh  

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்முறை பாடங்களுக்கு புத்தகங்கள் அரசு வழங்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்முறை பாடங்களுக்கு புத்தகங்கள் அரசு வழங்க பெற்றோர்கள் வலியுறுத்தல் நமது அரசு அரசு மற்றும் அரசு  உதவிபெறும்  பள்ளிகளுக்கு  14 இலவச பொருட்கள் ஆண்டுதோறும்  கல்விகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளுக்கும்  கல்வித் துறையின் சார்பாகஇலவசமாக புத்தகங்களை வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தும் பள்ளிகளுக்கு செயல்முறை பாடத்திற்கான புத்தகங்களை வழங்க வேண்டும் என அரசுக்கு பெற்றோர்கள்  வலியுறுத்தல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், செயல்முறை பாடங்களுக்கான புத்தகங்களையும், நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க, அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  மாணவர்களுக்கு புத்தகப்பை, வண்ண பென்சில்கள், பாடப்புத்தகங்கள் முதல் லேப்டாப் வரை, கல்விக்கு தேவையான 14 வகையான நலத்திட்டப்பொருட்களை, கல்வியாண்டுதோறும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.இதனா...